ஜெய்ப்பூர் துணை பிரிவு அதிகாரி ராஜேஷ் ஜாகர் நூ ஷெகாவத்திடம் சான்றிதழை வழங்கினார்.



நூர் (30) ராஜஸ்தானில் முதன்முதலில் திருநங்கை என பாலினத்துடன் பிர்ட் சான்றிதழ் வழங்கப்பட்டவர்.



ராஜஸ்தான் அரசு திருநங்கைகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 9-வது இடத்தில் சேர்த்துள்ளது, அதைத் தொடர்ந்து திருநங்கைகள் தங்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சான்றிதழை விதிகளின்படி பெறலாம் என்று ஜாகர் கூறினார்.