இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 91.55.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in இல் பார்க்கலாம்.

பத்தாம் வகுப்புக்கான மாநில வாரியத் தேர்வுகள் மார்ச் 2 முதல் ஏப்ரல் 8 வரை நடத்தப்பட்டன.

மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்தன.

மொத்தம் 9,10,024 மாணவர்கள் தேர்வெழுதினர், அதில் 4,57,52 ஆண்கள் மற்றும் 4,52,498 பெண்கள். திருநங்கை ஒருவரும் தேர்வெழுதினார். மாநிலத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் இருந்து மொத்தம் 235 மாணவர்கள் தேர்வெழுதினர்.