இறந்தவர் டெல்லியில் வசிக்கும் ரவிக்குமார் என்பவரின் மகன் ஜெய் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஜெய் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

கார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

.

ஜெய் ஆபத்தான நிலையில் எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.